யாருமற்ற வெளியில் சரியும் சரீரத்தில் ஒட்டியிருக்கும் எந்தன் உயிர் தேடுகிறது செல்லம்மா உந்தன் மடியை...! நீ எந்தன் தாயா தாரமா...? தாயும் துரோ…
Read moreதஞ்சாவூர்க் கதம்பத்தின் முடிசூடா இராணியே! கொஞ்சுகின்ற தென்றலுக்கு இளங்காதலி நீயே! இயற்கையென்னும் இளங்கன்னியின் மேனிக்கு நீதானே வாசனைதிரவியம்! …
Read moreஅடிமைத்தனம் செய்வார் ஆண்களே உயர்வென்பார்! துடியிடை உனக்குஎன்பார் துடிக்க வைத்தே களித்திடுவார்! தூங்காதே இனி நீயும்..... எண்ணத்தின் பலம் கொண்டு …
Read moreவிழித்துக்கொள் மனிதனே..! கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு உன்னை மாற்றிக்கொள்..! ஆம்...! மனிதமில்லா உலகில் சொத்துக்களுக்கு இருக்கும் மதிப்பு கூட மன…
Read more(அக்டோபர் 21, தேசிய காவலர் தினம்) *அனைத்து காவலர்களுக்கும் சமர்ப்பணம்.* மிடுக்கான உடையும் எடுப்பான நடையும் ஆராய்ந்து பார்க்கும் அலைபாயும் கண்களும…
Read moreதொலைத்து விடாதே பின் தொலைந்து போவாய்...!! இணையத்தில் இளைப்பாறி விட எண்ணி விடாதே ஏமாற்றம் அடைவாய்...!! இரண்டு இதயங்கள் இணையத்தில் இனம் பு…
Read moreஉயிரின் அடியாழத்தில் மாய நதியாய்ப்பரவும் உந்தன் பேரழகு...! ஊர் சாவடியில் உருமாவாய் கம்பீரமாக ஏறும் உந்தன் கண்ணியம்.. ! எல்லாம் தாண்டி எந்தன் …
Read moreகனவுகள் அனைத்தும் நனவாகும் வரை நனவானதெல்லாம் நிலைத்து நிற்கும் வரைக் கனவு காணுங்கள். உங்கள் திறமையை நீங்கள் உணரும் வரை நீங்கள் உணர்ந்ததை உலகறியு…
Read moreஇரயில்களோ ஓடவில்லை பயணிகளும் யாருமில்லை சுமைதூக்கிப் பிழைப்பதற்கும் வழியேதும் காணவில்லை மூளைக்குத் தெரிகிறது வயிற்றுக்குத் தெரியவில்லை ஏனென்று கே…
Read moreஒப்பனைக்கும் மெப்பனைக்கும் அடையாளமாகிற உறவுகள் வேறு...! உயிருக்கும் உறவுக்கும் தொடர்பாகிற உறவுகள் வேறு...! உனக்கு நான் ஒப்பனையா மெப்பனையா...?? பொன்.இ…
Read moreஎன் சூரியனே...! உன்னை அடிக்கடி மேகம் வந்து மறைத்து விடுவதுதான் ஏனோ..!! நான்.. காணாமல் தேடுவதை கண்குளிர பார்க்கவா...!! என் மனம் குழந்தையா…
Read moreநீண்டதொரு பயணத்தில் நான் மட்டுமே தனித்துச் சென்றிருந்தேன் யாதொரு துணையுமின்றி! இறக்கைகளின்றியே இலேசானதேகங்கொண்ட நான் காற்றிலே மிதந்துமிதந்து பறந்…
Read moreநிலவே எங்கிருந்து வருகிறாய் சுழன்று அடித்த காற்றில் சிதறியோடிய மேகக்கூட்டம் மூந்தாநாள் முதல் ஒயாது பாடிய முகாரிக்கு ஆறுதல் கூறச் சடுதியாய் சென்ற…
Read moreமகிழ்ச்சியே... நேரமிருந்தால் வந்துபோயேன்...! இங்கு என்னை கவனிப்பார் யாருமில்லாமல்...! கவலைகள் மட்டுமே நொடிக்கொருதரம் வந்துபோகிறது...! வருவாய…
Read moreஆசையை வளர்த்துக் கொள் நண்பா...! தகுதி வேண்டும் என்ற ஆசையை வளர்த்துக் கொள்...! தகுதி என்பது தானாக வராது மானிடா...! அதை நாமாகத்தான் உருவாக்க…
Read more
Social Plugin