இன்னுங்கூட மிச்சமிருக்கின்றன அடைபடாக்கடன்களாய் உனக்குத்திருப்பித்தரவியலா முத்தங்கள்...!! *பொன்.இரவீந்திரன்*
Read moreஆண்டி முதல் அரசர்வரை விரும்புவது அமைதி! ஆணவமாய் வாழ்பவர்க்கு என்றுமில்லை அமைதி! பொறுமையுள்ள மனிதருக்கு என்றும் வாழ்வில் அமைதி! அன்பிருந்தால் எவர…
Read more'வீட்டுக்கு வாருங்கள் ஐந்து நாட்கள் தங்குங்கள், உறவோடு உணர்வையும் பகிர்ந்து மகிழ்ந்து செல்லுங்கள்' என்றே சொன்னது பழமை. 'ஏனிங்கு வரவேண…
Read moreஎன்னிடத்தில் பெறுவதை உன்னிடத்தில் எங்கெங்கே வாங்கிக்கொள்வதென நீயே தேர்வு செய்.. ! எப்போதோ நீ கொடுத்த முத்தங்களை....!! *பொன்.இரவீந்திரன்*
Read moreஇல்லாத ஒன்றை இருப்பது போல தினமும் நானும் தேடுகிறேன். அந்நாளு முதலும் இந்நாளுவரைக்கும் அது என்னானு நானும் தேடுகிறேன், அமைதியை என்னானு நானும் தேடு…
Read moreஒரு வேளை உணவின்றி, பசியன்றி உணர்வின்றி, வளம் குன்றி, நலம் குன்றி வறுமையன்றி வேறின்றி இருந்தது ஒரு காலம். உடுப்பதற்கு உடையின்றி படுப்பதற்கு இடம…
Read moreபனி பெய்யும் மார்கழியில் பழமுதிர் சோலையிலே நிழல் தரும் மரத்தோரம் நின்று, நீங்காமல் பார்த்திருந்தேன்,,, தனியொரு குணங்கொண்டு தவம் பல செய்பவருக்கு…
Read moreஇது என்ன குலுக்கல் சீட்டுவிற்பனையா? பண்டிகைக்கால தள்ளுபடி விற்பனையா? ஒன்று வாங்கினால் ஒன்று இலவச விற்பனையான? முழுதும் முந்நூற்று அருபத்தைந்து…
Read moreஇல்லாதோர் உண்பதற்காய், இயலாதோர் வாழ்வதற்காய் திறந்தார்கள் கடைகள் நியாயவிலைக் கடைகள். நல்லதோர் எண்ணம் தான் உயர்ந்து நின்றது கடைகள் இலட்சியம் நிறை வ…
Read moreமாமனின் மடியிலேறாச் சோகத்தில்... மணம் தொலைத்து மடிகின்றன.... உந்தன் முந்தானைப்பூக்கள்..! *பொன்.இரவீந்திரன்*
Read moreஎன் பெற்றோர் கொடுக்காத பாசம் பிள்ளைக்குக் கொடுத்திட வேண்டும், எனக்கன்று கிடைக்காத வசதி பிள்ளைக்குக் கிடைத்திட வேண்டும், நான் அன்று காணாத உலகம் என் …
Read moreதயக்கமின்றி முன்னேறித் தடைகள் தகர்த்தெறிந்திட, மயக்கு மொழி கேட்டு அதில் மயங்காமல் விழித்திட, வியக்கும் செயல் செய்து பிறரை வியந்து பார்க்க வைத்திட, …
Read moreஇளங்காற்று இல்லை இனி குளிர்காற்று தான் என்றபோதும்....... இம்மாத பெருமை பெரியதே விழாக்களைத்தாங்கிய வீதிகள் எல்லாம் விழாத்தலைமை ஏற்கும் வீதிகளாய் மாறி…
Read moreபனிக்கொட்டும் இரவிலே போர்வைக்குள் கிடந்தாள் ஒருத்தி இங்கே! அவள் கொழுநனோ பனிமழையில் நனைந்தபடி நாட்டின் எல்லையிலே அங்கே! பெற்றோர்கள் நிச்சயிக்க உற்றமு…
Read moreயார் போட்ட கோலத்தில் மார்கழி மகிழ்ந்தது,,, நீ போட்ட கோலமே வாழ்வில் சிறந்தது,,, பேரைச் சொல்லியே நானும் இங்கே வாழ்ந்து வந்தேன் பாரு,,, ஊரை விட்டு போக…
Read moreதென்னம்பாளை மாவிலை தோரணம் பந்தலில் சேர்ந்து ஆட,,, வைகை கரையில் வானொலி பாட்டும் ராகத்தோடு பாட,,, மின்னல் போல உன் முகம் ஜொலிக்க கண்டேன் நானும் தங்கை,,,…
Read moreவாசல் இல்லா வீடேது? கனவு காணா மனிதனேது? பகலும் இரவும் தானே நாளாகும்! கனவும் நனவும் தானே வாழ்வாகும்! இல்லார் இருப்பதாய்க் கனவுகண்டு மகிழ…
Read moreஇரவெல்லாம் துயிலாது எனக்கெனவே காத்திருந்தாயோ? பட்டான சிவந்த உன்னிதழ்களைக் குவித்து மௌனத்திலாழ்ந்து என்வரவுக்காய் இரவெல்லாம் காத்திருந்தாயோ? நானில்லாத…
Read moreவான் நிலவு போல நீயும் வந்தாலென்ன,,,! தேன் கொண்ட கனிகளைப் போல ரகசியம் சொன்னாலென்ன,,,! ஆழ்கடலில் அமைதியை வைத்து, அலையாகி கரையினில் மோத யார் வரவைத் தேட…
Read more******************************** தேகம் தீண்டா காதல் வேண்டும் தேவை அறியும் நட்பு வேண்டும் கள்ளமில்லா உறவு வேண்டும் எல்லை இல்லா அன்பு வேண்டும் ,,, ப…
Read moreகண்டதை எல்லாம் கண்டபடி தின்னாமல் வேண்டியதை மட்டும் வேண்டும் போது தின்றால்... ருசிக்காக உண்கின்ற பழக்கத்தைத் தவிர்த்துவிட்டு பசிக்காக உண்கின்ற பழக்கத்…
Read more🙏கடைசி வரிக்காக படிந்து விடுங்கள் 🙏 தமிழ் போல் என்நெஞ்சில் இருப்பவளே .! என் நாவினிலே தேன் போல இனிப்பவளே ! தீராத காற்பனையை என்னுள்ளே விதைப்பவ…
Read moreமுரண்டு பிடிக்கும் மனிதன்கண்ணில் பட்டதெல்லாம் இரண்டிரண்டு, சிவன் என்போம் சக்தி என்பார். பக்தி என்போம் பயம் என்பார்..... மனித மனம் கேட்டிடாது ஒன…
Read moreமதியம் வரை இருக்கும் வீட்டிலே வேலை, உணவுக்குப் பின் தான் விளையாடும் வேளை. ஓய்வு நேரம் பயனுளதாய் இருந்திடவும் வேண்டும், உறங்காமல் விழித்திருந்து அ…
Read moreபொன்னான நேரமதைச் சின்னா பின்னமாக்கி, பொன் சேர்க்க, பொருள் சேர்க்க,புகழ் சேர்க்க வீணாக்கி, தன்னுடைய நேரமது முடிகின்ற நேரத்தில், என்ன தான் சாதித்தோ…
Read moreஉலகத்தின் நதியனைத்தும் கடலிலே வீழ்ந்தாலும் கடல்கொண்ட உப்புச்சுவை வீழ்வதுண்டோ? எத்தனையோ களப்பிரர்கள் பாய்ந்தோடி வந்தார்கள்! வேரோடு அழிக்க நினைத்த…
Read moreதாமரை மலர் போல ஆசையில் மிதந்து விட்டேன்,,, காலங்கள் மாற இங்கு கதைகளும் கேட்டு கொண்டேன்,,, தீபங்கள் ஒளி போல தெருவெங்கும் நானிருந்தேன்,,, வெண்ணிலவ…
Read moreநிலையில்லாத உலகு! நிஜமில்லாத உறவுகள்! துடுப்பைத்தேடும் படகுகளாய், தும்பைவிட்டு வாலைத்தேடும் ..... மனிதர் வாழும் பாழும் உலகிலே மெய் முகங்கள் போன…
Read moreஎன் பெற்றோர் கொடுக்காத பாசம் பிள்ளைக்குக் கொடுத்திட வேண்டும், எனக்கன்று கிடைக்காத வசதி பிள்ளைக்குக் கிடைத்திட வேண்டும், நான் அன்று காணாத உலகம் …
Read moreசொல்லுக்கு உயிர் கொடுக்கும் வித்தை கற்றவன் - அவன் கல்லையும் கனிய வைக்கும் சித்து பெற்றவன். உள்ளத்தை வெளிப்படுத்தி உயர்ந்து நிற்பவன்- அவன் உள்ள…
Read more
Social Plugin