பத்து மாதம் வயிற்றில் சுமந்ததாய்க்குத்தான் தெரியும் வலியும் வேதனையும் . அழகிய கண்மணி சுஜித்தே ஆண்டவன் இருக்கின்றான். ஈன்றெடுத்த உன்தாய்க்கு…
Read moreதேடிவந்த விடியலுக்குள் ஓடிஒளியும் வண்ணநிலவு நாடிவரும் திங்களுக்காய் நன்றென வந்திடுமா பாடிவரும் பாட்டுக்குள் பாலகனை உள்நிறுத்தி கூடிவரும் வரவாகி கொ…
Read moreசோளக்கதிர் அறுத்த சுமை பாரமான காரணத்தால் சின்னவனை வழி நடத்தினையோ? சின்னவனைக்கைமாற்ற தாமதித்தச்சிறு கணத்தை விதி முந்தி ஆழ்துளையில் தள்ளியதோ? பத…
Read more#save_sujith முப்பதடிப் பள்ளமென்று மூடாமல் விட்டாய் அதனால் தப்படிப் போடும் நானும் தடுமாறி வீழ்ந்தேனே.!! அள்ளி அணைத்திட அன்னையும் அருகில் இல்லை …
Read moreஆழ்துளை கிணற்றில் சுஜித்... ஆழ்துளைக்குள் விழுந்த ஆண் விழுதே! உன் திருமுகம் காணாது இனி எப்படி விடியும் பொழுதே... கைகள் தூக்கி நீ நிற்கும் …
Read moreமணப்பாறை நிலத்தின் ஆழ்துளைக் கிணறே! மழலையை இன்னும் விடமறுக்கின்றாயே! சுமந்து ஈன்ற அன்னையின் பரிதவிப்பை நீ அறிவாயோ? உன்மடியில் விழுந்ததனால் உன்மகவ…
Read more💦💧💦💧💦💧💦💧💦💧 விண்ணீர் துளிகள் வான்வெளியில் வீழ்ந்து வழங்கிடவே 💧 மண்ணீராய் மண்ணில் நிறைந்து நிலைத்திடவே 💧 தண்ணீர் துளிகள…
Read moreஆழ்துளை கிணற்றில் சிக்கியிருக்கும் குழந்தை சுஜித்துக்காக கலங்க வைக்கும் கவிதையை வடித்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து. சோளக் கொல்லையில சொல்லாமப் போனவ…
Read moreகாலம் தந்த சக்கரத்தால் நல்ல மாற்றம் வரவும் காரணமாச்சு,,, காலம் செய்த கோலத்தாலே கண்டதுமிங்கே மாயமாச்சு,,,, மாற்றம் இங்கு முடியுமுன்னே, காதல் கூட மாறி…
Read more*சொல்லி மாளாத சோகம்* வெளியே சொல்லாத சோகங்கள் பலவுண்டு மனத்தினிலே! சொல்லும் சோகங்களும் சிலவுண்டு என்னிடத்தில்! அவற்றுள்ளும் சொல்லிமாளாத சோகங்கள் ந…
Read more*கற்க கசடற* "கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக" என்று முப்பாட்டன் சொன்னதை முத்தாய்ப்பாய் எடுத்துவிட்டு அப்பாடே சொல்லி நிற்பா…
Read moreஅடைமழை பெய்தாலும் சட்டென்று வடிந்திடும் வசதி வேண்டும் ... மழைக்காலம் குடைபிடித்து மழை ரசிக்க வேண்டும் .. சேறின்றி சகதியின்றி சாலை இருக்க …
Read moreஅழவைத்துப் பிறந்தாலும் அழுது கொண்டே பிறந்தாலும் அழுகை நிறுத்தப் பிறந்தவளாய் அழகோடு பிறந்தாய். வறுமையிலே தவித்தாலும் வலியினிலே துடித்தாலும் கிலி…
Read more*கீழடி உலக தொன்மையின் முகவரி, தமிழன் பதிவிட்ட வரலாற்று காலடி , *பேசா பொருட்களும் சரித்திரம் பேசும், ஏசும் மனிதரையும் வாழ்த்திட பேசும்...... கால வர…
Read moreஅடுத்தடுத்த அமர்வு அடுத்தடுத்த புறப்பாடு.... இதில் மெய்யெனல் பொய் பொய்யெனல் மெய்....!! *பொன்.இரவீந்திரன்*
Read moreநீ மெய் சுமந்து வருங்காலம்.... நான் மெய் அவிழ்த்துக்கடக்குங்காலம்....! போடீ.... போ... கடந்து போ.... என் மெய் உருகி மண்ணில் வழியும் எல்லை கடந…
Read moreஅலைகடல் உன்னை அழைக்கிறது விளையாட வா வா! மலையடிவாரம் மன்றாடுகிறது என்னருகே வந்து ஓய்வெடுத்துச் செல் என்றே அழைக்கிறது! கலைகள் அறுபத்துநான்கும் உன்அறிவு…
Read moreமகேந்திரன் பெயர்கொண்டோர் ஆயிரம் பேர் வருவார், மாமல்லன் என்பவன் எனைத்தவிர வேறு யார்? மாமல்லபுரம் என்று பெயர் வைத்துவிட்டாலே காலமெல்லாம் நிலைத்து நிற…
Read moreபுகழுக்கு ஒருவன் தான் என்பேன் அந்த புகழுடன் அவனை கண்டு கொண்டேன்,,, கொடையில், வள்ளல் பாரி என்பேன் அவன் கொடுத்ததினாலே புகழென்பேன்,,, நிலவுக்குப் புகழை…
Read moreபிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டவனை கட்டுக்குள் வைத்தாளடி மீனா, சொக்கனை பாடவும் செய்தாளடி,,,, தோழி, பாடவும் செய்தாளடி,,, நன்னெறி தவறாத நக்கீரன் …
Read moreநஞ்சை நிலம் நிறைந்த தஞ்சையிலோர் அதிசயம் கல்லிலே கலைவண்ணம் கல்லில்லா ஊரிலே சொல்லியே முடியாத வியப்பதோ மனத்திலே பதிலின்றித் தவிக்கிறார் பொறியாளர் இந்நாள…
Read moreவாழையிலையில் உணவு.. நம்முன்னோர் கொண்ட அறிவு... சுடச்சுட இலையில் உணவும்.. கூடவே சேரும் பச்சையமும்... உயிர் வாழவைக்கும் அமுதம் ... உணர்ந்து கொள்வோம் ந…
Read moreமலர் போன்ற என் மனம் மலரத்தான் செய்தது நிலவவள் வருகையை எதிர்பார்த்து நின்றது நிலவு வரும் முன்னாலே பனித்துளிகள் விழுந்தது பனித்துளியோ குளிர்ச்சியுடன் ம…
Read moreஇசையிலே சிறந்தது உண்மையில் வீணையா? அதனால் தான் மீட்டுகிறாள் நாள் தோறும் வாணியா? வாணியின் கைகளிலே இருப்பது தான் பெருமையா? வாணியவள் மீட்டுவதால் அடைந…
Read moreகாந்தத்திற்கு நீ இளையவளா, மூத்தவளா கவர்ந்திழுக்கிறாய் என்னை, மின் காந்த அலைகூட உன்னுடைய உறவென்று எண்ண வைக்கிறாய் நீ என்னை. மையாக நீ இருந்தவரை மயங்கவ…
Read moreஎங்கேனும் தொலைவில் பனை ஒன்றேனும் கண்டாலே என் கண்ணிரண்டும் கணையாகமாறி பனைநோக்கிப் பாயும்! அடிமுதல் உச்சிவரை உயரத்தை அளக்கும்!பனைத்தண்டைச் சுற்றிசுற்றி…
Read moreநான் நானாகவே நீ நீயாகவே இருந்திருக்கலாம்...! ஆனால் எப்படி ஆகிப்போனோம்....? நான் நீயாக நீ நானாக...! *பொன்.இரவீந்திரன்*
Read moreபுன்னகையில் பூ பூக்கும் தனி மலரே! வண்டு, தேன் குடிக்க வரும் பொழுது கண்ணயரு,,,, மெல்ல வரும் பூங்காற்று உன்னழகில், தென்றலாகி நாணத்தோடு திரும்பி வர…
Read moreஅரசியலுக்கு அடிபணியா நீதி தேவை ஆர்ப்பாட்டம் இல்லாத வீதி தேவை இதயத்தைக் காண்கின்ற சக்தி தேவை ஈன்றவர்க்கும் பிள்ளையன்பில் பாதி தேவை. உன்னையே நீ அற…
Read moreகள்ளமில்லாச்சிரிப்பின் சொந்தக்காரர்கள் அவர்கள் ... பக்கம் அமர்த்திக் கற்றுத்தரப் பற்றிக் கொள்ளும் கற்பூரம் அவர்கள் ... ஆடை ஒன்று புதிதாய் அணிய அழ…
Read moreஇரவும் பகலும் இணைந்ததே நாளாய் அமைவதுபோல் இங்கே நிசமும் கற்பனையும் இணைந்தே மனிதவாழ்வாய் அமைகிறது! நிசத்தால் அடையமுடியாததெல்லாம் கற்பனையால் அடைந…
Read more
Social Plugin