வெட்டிய நகத்தை மேகத்தில் ஒட்டி விட்டது யாரோ? தட்டிப்பறிக்கும் அழகினிலே தாகம் தணிப்பது யாரோ? ஒட்டி உறவாடும் மின்னலை கட்டிப்போட்டு களவாடியது யாரோ…
Read moreமேகம் பொதிந்து வைத்த வைரமாய் ஒளிர்கின்ற வெண்ணிலவே! குளிர் காற்று உனைத்தீண்ட கோபம் கொண்டாயோ? ஒளிய நினைந்தாயோ? சீரான வானத்தில் நீ அசையாது சிலையாக நின…
Read moreஎன் முகம் காணா முன்னமே என்னை கொஞ்சி முதத்தமிட்டு ஊணும் கொடுத்து உயிரும் கொடுத்து கல்வியும் கொடுத்து அறிவும் கொடுத்து ஆற்றலும் கொடுத்து உண்மையை போதி…
Read moreஇனிது இனிது ஏகாந்தம் இனிதுதான் ஆனால் அதைவிட இனிது நட்பு! உணர்வுகளைப் பகிர்ந்திட இன்பங்களைப் பெருக்கிட! துன்பங்களைக் குறைத்திட! விழிநீரைத் துடைத்திட! …
Read moreதுவண்டு கிடந்தால் தோளில் கையிட்டு ... 'கலங்காதே.... சரியாகும் '.... சொன்னது தோழமை ... எதை எப்படிச் செய்வது என்று ..புரியாமல் நின்றபோது .. இதை…
Read moreஎறியப் படுகின்ற ஒரு சொல் ...எல்லா பக்கமும் கூர்மையான... ஆயுதமாக .... எந்த மருந்துக்கும் குணமாவதில்லை.. அடைந்த வலி .... மறந்தே போனாலும் அழிந்து போ…
Read moreபிறந்தவீட்டை விட்டுவிட்டு புகுந்தவீட்டில் வாழ்வதற்கு பெருகியோடும் பிரியத்துடன் ஆடுகிறாள் காவிரி! ஆடியிலே இவள் புதுப்பெண்ணாவாள்! புதுமணத் தம்பதிகள் ஆட…
Read moreவான் பனிக்குளிரோடு மலராடுது தேன் சிந்தி வைகறை தென்றலிலே நீராடுது,,,, பூவானது பொலிவாகுது புது மணம் பரப்பி இங்கு பெயர் வாங்குது,,,,,,,,,, தேன் உண்ண வண…
Read moreசாதியற்ற இந்தியாவாய் ஒரு நிமிடம் ஊழலற்ற அரசியலாய் ஒரு நாள் பாலியல் குற்றம் நிகழா ஒரு மணி நேரம் ஒழுகாத அரசுப் பேருந்தில் ஒரு மழைப் பயணம் கரியமிலவாயு …
Read moreநேத்துத்தானே பாத்தேன் நெறைய பேசினேன் நல்லாத்தானே இருந்தாரு; கொஞ்சமா சிரிச்சாரு கொஞ்சித்தான் பேசினாரு குறைச்சலாத் தெரிதுன்னாரு; அறிவுரை சொன்னாரு அன்போ…
Read moreநீ சப்தம் போடாமல் இருந்தால் உருவாகும் நிசப்தம் இரவினிில் நிசப்தம் அழகிய இனிமையான உறக்கம் தரும் நடுநிசியினில் நிசப்தம் கிலியுண்டாக்கும் கவிஞர்களுக்கோ …
Read moreஓடும் ராமேஸ்வரம் ரயிலில் தொடங்கி நிற்காமல் போகும் ஏவுகணையில் முடிந்தது... தோன்றினால் உம்போல் தோன்றவேண்டும் .. திருக்குறள் படி தோன்றினார் புகழோடு மற…
Read moreபட்டம் பார்த்து விதைத்து வந்தேன்,,, பாத்தி கட்டி நட்டும் வந்தேன்,,, கட்டம் போட்டு வாழ்க்கையைத் தான் திட்டம் போட்டு வாழ்ந்து வந்தேன் நான் , திட்ட…
Read moreகாதலுக்கு சாட்சியாக காதலிக்குத் தோழியாக நிலவினை அழைக்காதீர், நிலவுக்கு நேரமில்லை. குழந்தையின் அழுகை நிற்க பிள்ளைக்குச் சோறூட்ட நிலவினை அழைக்காதீர், ந…
Read moreகொட்டிக் கிடக்கிறது வாய்ப்புகளும் வழிகளும் ... நம் முன்னே எப்போதும் .... கரடுமுரடான பாதைகளும் .. சீர்திருத்திய சாலைகளும் ... தேர்ந்தெடுத்துக் கொள்ள …
Read moreவெள்ளாம போடணும் வெளச்சலப் பாக்கணும் அதுக்கு வெதயத் தூவணும் அதுதான் ஆடிப்பெருக்கு: ஆற்றங்கரை யோரம் ஆனந்தம் கொள்ளவே... திருமஞ்சனம் நடக்கட்டும் தாலிப் …
Read moreதன் மீதுள்ள சூத்திரக் கழிவை சுத்தம் செய்ய துப்பின்றி ஊருக்குள் இருக்க விடாமல் சக மனிதனை சேரிக்குத் துரத்தி விட்டு உலகச் சமத்துவத்தை காதுவரை வாய்கிழி…
Read moreகொஞ்சம் பணம் வேண்டுமென்கிற கேள்வியில்.... கழன்று விழுகின்றன முகமூடிகள்.... புறந்தெறிக்க ஓடுகிறார்கள்.... மெய்முகம் பார்க்கிறேன் நெஞ்சில் நிறைந்தவளோடு…
Read more
Social Plugin