எத்தனை அழகான நழுவல் சொல்லாய்க் கோலோச்சுகிறது ஆதி முதல் அந்தம் வரை சும்மா சும்மா சும்மா தான் *பொன்.இரவீந்திரன்*
Read moreஇயற்கையன்னை யாருக்காக விடியற்காலையில் சமைக்கிறாள் ஊரெங்கும் ஒரே புகை பனியாய் மாறி பெய்கின்றது இயற்கையன்னையே நீயும் மறைமுகமாய் சுற்றுச்சூழலை மாசு படு…
Read moreபழகியகிளி பறந்து மறந்துபோனது சோதிடம் _____ தண்ணீரை ஊற்றுகிறேன் பாதங்களைத் தழுவியபடி செடியின் நிழல். எந்த பறவையின் எச்சமோ.! பிடுங்கி எறிகையில்…
Read more*அ* றிவை நாளும் வளர்க்கவேண்டும் அந்த அறிவால் நீயும் வளரவேண்டும் வளர்ந்து அகிலம் போற்ற நீ வாழவேண்டும். *ஆ* றுதலாய் பிறருக்கு இருக்கவேண்டும் அந்த ஆ…
Read moreஅலையில்லா நீர்த்தேக்கம் என்மனம்!! அதில் கல் எறிந்த பெருமை.... இல்லையில்லை பாவம்...... உன்னையே சேரும்!!!!! உன்னால் என்னில் உண்டான அலைவட்டங்கள் ஒரு அளவ…
Read moreமுகச்சாயம் அழித்து, விவசாயம் கொழி,,, நான் இல்லையெனில் நீயேதடா? நாடேதடா? அதை, மேடையிலே சொல்ல மறந்தாயடா,,, தம்பி! வீரு கொண்டு நான் செய்த விவசாயத்தால்,…
Read moreகதிரவனென்ற ஆடவன் இயற்கையென்னும் இளைய கன்னியைக் காண ஆவலாய் ஓடோடி வருகின்றான் வழியில் ஏற்படும் தடைகளை மனமுடைந்து செப்புகின்றான் எப்பொழுது விடியுமென்று…
Read moreஎத்தனையோ பூக்கள் பூக்குமிந்த பூமியிலே எக்காலமும் வாடாத பூக்களிவை! என்றிவை அரும்பி மொட்டென முகிழ்த்து மணந்தரு மலரென பூத்தன என அறிந்தார் யார்? கடல்கொண்…
Read moreதென்றலின் தழுவலில்................ தளிர்கொடியில் துளிரும் இலைகளைத் தொடுகையில்......... கடற்கரையில் அலைகளின் வருடலில்.................. மழலையின் பிஞ்ச…
Read moreகாற்றில் மெல்லத் திறந்தன கதவு.. காதில் சொல்லத் திறந்தன உறவு.. உள்ளத்தில் பிறந்தன கவிதை.. அதை உயிர் வாழும் வரை நிருபி..! கரிகாலி.கவி. ப…
Read moreமனசெல்லாம் நோகுதடி..! - - - - - - - - - - - - - - - - - - - கண்ணு கலங்கடி கல் மனசும் கரையுதடி...! கஜா, புயலு, ஒன்னு களவ…
Read moreமின்னலாய்க் கடந்து விடுகிறாய் நீ குறித்த உன் கனவுகளை விதையாய் விதைத்த படியே யார் வந்து என்னிடம் ஆறுதல் சொல்ல கிச்சுகிச்சுத் தாம்பூலமாடும் …
Read moreபின்னிடுப்பில் சொருகிய சுங்கடிச்சேலை மடிப்பாயிருக்கும் காலம் ஆயினுமென் அடிக்கடி சரிப்படுத்தும் முந்தானையாய் நகரும் வாழ்வின் நொடிகள் *பொன்.…
Read moreசத்தம் இல்லா முத்தம் தினம் தினம் பகலும் இரவும் சத்தம் இல்லாமல் முத்தம் இட்டுக் கொள்ளும் நேரமே மயக்கும் மாலை! அவள் தந்த முத்தம் ஒருநாளில் தனக்கு…
Read moreஉன்னை கருவில் சுமந்த தாயையும் உன்னை தோளில் சுமந்த தகப்பனையும் நீ கையில் சுமக்க வேண்டாம் அவர்கள் உனக்கு சுமைகள் அல்ல அவர்கள் உனக்கு சுகங்கள் நீ அ…
Read moreபுயலின் தாக்கத்தால் விழுந்தது ஒரு தென்னை! அதனருகே நின்றிருந்தது விழாத தென்னை! அத்தென்னை விழுந்த தென்னையைப் பார்த்து மனங்கலங்கிப் புலம்பியது! கைக…
Read moreவிண்ணில் எதையும் தொலைக்கவில்லை ஆனாலும் விண்ணில் எதையோ தேடிக் கொண்டே இருக்கிறோம் பூமியில் கனிமங்களை நாம் தொலைக்கவில்லை ஆனாலும் பூமிக்கடியில் தேட…
Read moreவிடியலில் பனியில் நனைந்த தாவரங்களுக்கு கதிரவனின் மென்மையான அணைப்பால் கிடைக்கும் இதமான வெம்மையில் சுகமான அனுபவம்! பொலபொலவென மடமடவென வெயில் ஏறஏற…
Read moreவடமொழிதான் உயர்ந்ததென்று வடம் இழுத்து நின்றவர்க்கு விடைகொடுத்து அனுப்பிவைத்த தமிழகத்து ஆளுமை. கல்லிலே சொல்லெடுத்து, சொல்லுக்கு உயிர்கொடுத்து, தமி…
Read moreதிக்கற்றுக்கிடக்கும் சதைப்பிண்டம் திசையெட்டிலும் சிறகடிக்கும் ஆழ்மனம் கல் விழுந்த கிணற்றின் வளையங்களாய் நெளிந்தோடும் வாழ்க்கை *பொன்.இரவீந்த…
Read moreஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்.. ஆம் ஏழையின் உழைப்பிலும் உண்மையின் நிலைபாட்டினைக் காணலாம்.. ஏழை உழைப்பில் இறங்கினான்.. ஆனால் ஊதியம் …
Read more🙏🏻💐 தானம் 💐🙏🏻 இரவுக்கு பகல் தானம்மா,,, இளமைக்கு குரல் தானம்மா,,, அழகே நீ தானம்மா,,,, உன்னழகை நானும், மறக்கலாகுமா? நெல்லுக்கு நீர் தானம்ம…
Read moreஒன்றே ஒன்று உலகப் பொதுமறை இரட்டைக் (இரண்டு) காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை முப்பால்(மூன்று) கொண்டது திருக்குறள் நான்கு அடிகளில் நான்கு கருத்துக்…
Read moreசுழியம் தொடங்கி ஒன்பது வரை உலகை ஆட்டிப் படைக்கும் எண்களே! உங்களை அறியாமல் இங்கே யாரும் வாழ்ந்ததில்லை! நீங்கள் இல்லையேல் எங்களுக்கு கணிதம் இல்லை! படித…
Read moreயாரென்றும் தெரியாது, அவள் பெயரொன்றும் தெரியாது, வேறென்ன தெரிந்தது, அவள், அடக்கத்தை நானறிந்தது,,, கிடைக்கின்ற இடத்தினிலே கிடைக்கவில்லை,,, எடுக…
Read moreபுயலொன்னு வந்துபுட்டா புழுதியோட முடியுமுன்னு நெனச்சதுண்டுநெனக்கலியே மரமெல்லாம் மடியுமுன்னு... ஆடுமாடு கோழிகன்னு அத்தனையும் போயிடுச்சி அதிகாலை பொழுதென…
Read moreபிரியாவிடை கேட்டுப் பிரியுமுன் வந்துநின்றப் பிரியமான என் தோழீ... இதயம் கனக்காமல், உதடு துடிக்காமல், கண்கள் பனிக்காமல், பிரியமுடியும் உன்னால் என்றால்.…
Read moreஅவள் நினைத்தாள் தான் *அவனுக்குமட்டுமே* முழுவதும் சொந்தமென்று! ஆனால் அவளுக்கு தெரியாது அவளின் முகம் நிலவுக்கும் கண்கள் கயலுக்கும் இதழ்கள் பவளத்திற்க…
Read moreகஜாவே கடலுடன் தானே உறவாடிக் கொண்டிருந்தாய் பின் உனக்கேன் நிலத்தின் மீது மோகம் ஒரு முறை நீ கரையைக் கடந்து வந்தாய் எம் மக்களை கரையேற முடியாமல் செய்து…
Read moreஎங்களைவிட்டுப் பிரிந்து ஓராண்டு சென்றதப்பா! உங்கள் நினைவுகளே நெஞ்சில் ஓராயிரம் பொங்குதப்பா! கம்பீரமான உன்னழகு கண்ணைவிட்டு போகலைப்பா!தாமரையை விஞ்சும் …
Read moreஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்.. ஆம் ஏழையின் உழைப்பிலும் உண்மையின் நிலைபாட்டினைக் காணலாம்.. ஏழை உழைப்பில் இறங்கினான்.. ஆனால் ஊதியம் மட்டும் எஜ…
Read moreமழை பெய்யத் துவங்கியதும் குடை ஞாபகம் வருகிறது. குடை ஞாபகம் வந்தவுடன் பழைய ஞாபகமும் வருகிறது. குடையின்றி நனைந்தவாறே பள்ளிசென்ற நாட்களும், குடைபிடிப்…
Read moreசில நேரங்களில் புரட்டிப்போடும் பாதிப்பாக பல நேரங்களில் பள்ளிக்கு விடுமுறை கூட விடாதபடி ஒன்றுமற்றபடியாக வந்து செல்கிறாய் நீ புயலைப்போல புரியாத புதி…
Read more1 இரட்டைக்கோலம் வாசலில்தான் கோலம் போடவந்தாள்! ஆனால் அவளையும் அறியாமல் அவன் மனதிலும் காதலெனும் கோலம் போட்டுவிட்டாள்! …
Read moreஉவமைகளின் சுரங்கமே! உண்மையின் உருவமே! தேன்மழைச் சாரலே! கலகலப்பின் கூடாரமே! நகைச்சுவையின் நிறைகுடமே! உணர்ச்சிகளின் கண்ணாடியே! பேதங்கள்காணா உ…
Read moreஉன் குற்றமா என் குற்றமா நாம் சந்தித்தது ...? நமக்குள்ளான கூடலில் வியர்வை வழிந்தோடிய பின்னும் கூட யோசிக்கிறோம் காலத்தின் மீது கல்லெறிந்தபடியே …
Read moreமுகமென்ற அகலில் புன்னகையென்ற தீபத்தை ஏற்றிட ஆசைதான் இங்கு யாவருக்கும்! காற்றால் அணைந்த தீபங்களானோம்! தென்னம்பிள்ளைகளை இழந்தே மக்களில்லா பெற்றோரானோம்!…
Read moreகஜாவால் ஆடை ஆபரணம் பொன் பொருள் இடமும் நிலமும் இழந்தவர்கள் அல்ல தென்னை மரங்களை இழந்தவர்களுக்குத் தான் அது அவர்களுக்கு தென்னம் பிள்ளையாயிற்றே! தி.பத்ம…
Read moreதெருவிளக்கும் கண்சிமிட்ட வாசல் தோறும் சுடர் வீசும் அகல்விளக்கே அலங்கரிப்பாய் இல்லத்தை இடர் நீங்கும் ஒளிதருவாய் இருள் சூழ்ந்த உள்ளத்தே தனிச் சுடராய் ஆ…
Read moreபிரம்மா விஷ்ணுவின் தமக்குள் யார் பெரியவர் என்ற போட்டியை முடிவுக்கு கொண்டு வரவும் அவர்களின் செருக்கை அழிக்கவும் அக்னி வடிவாய் தோன்றினார் சிவபெருமான் எ…
Read moreமழையென்ற போர்க்களத்தில் புயலென்ற பகைவனுடன் வெகுண்டு போர்புரிந்து வீரமரணமடைந்த தென்னைகள் தங்கள் சோகத்தையும் மறந்து இன்று தங்களின் வீரமரணத்தால் இத…
Read moreபறக்கத் தெரிந்தவன் நீ! மனித உயிர்களைப் பறிக்கவும் செய்பவன் நீ! ஒருபுள்ளியே உன்னுருவம்! ஓர்எலும்பும் இல்லாஉடலம்! ஆனாலும் மனிதர்களை ஆக்குகிறாய் ச…
Read moreமழையை முன்னிட்டு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை! நேற்றே வெளியிட்ட செய்தி! இன்று விடியலிலிருந்தே ஆரம்பமானது பிஞ்சுகளின் அலைபேசி அழைப்புகள்! பிஞ்சுகள…
Read more
Social Plugin