வெளிவந்த
வார்த்தைகளுக்கு
இருக்கும்
வலிமையை விட
வெளிவராமல்
விழுங்கப்பட்ட
வார்த்தைகளுக்கு
வலிமை அதிகம்
ஏனெனில்...
விழுங்கப்பட்ட
வார்த்தைகள்
கண்ணீர்
துளிகளாய்
கண்களிலிருந்து
வெளிவந்து
கொண்டிருப்பதால்...
✍️ கவி ரசிகை.....
.....சுகன் தீனா