Header Ads Widget

Responsive Advertisement

கடைசியில் அனாதையாய்..!

விதைகளை உருவாக்கிய

உழவனும்

சதைகளை

உருவாக்கிய

கிழவனும்

கடைசியில்

அனாதையாய்..!


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..