Header Ads Widget

Responsive Advertisement

என்றுமே ஏழை ஏழையாய்

ஏழையின் 

சிரிப்பில்

இறைவனை

காணலாம்..


ஆம் 

ஏழையின் 

உழைப்பிலும்

உண்மையின்

நிலைபாட்டினைக்

காணலாம்..


ஏழை

உழைப்பில்

இறங்கினான்..


ஆனால்

ஊதியம்

மட்டும் 

எஜமானன்

பதுக்கினான்..


என்றுமே

ஏழை

ஏழையாய்..


பழமொழி

மட்டும்..


ஏழையின் 

சிரிப்பில்

இறைவனைக் 

காணலாம்..!


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..